இன்றைய ராசி பலன்.! (29.9.2021 : புதன் கிழமை)
நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
அனுஷம், கேட்டை
மேஷம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
ரிஷபம் : அமைதியை மனம் விரும்பும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மிதுனம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
கடகம் : பணியும் பயணமும் அனுபவமாகும். முயற்சி திருவினையாகும்.
சிம்மம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
துலாம் : உடல்நலன் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
விருச்சிகம் : மனதில் சாந்தம் நிலவும். மங்கல நிகழ்வும் கூடி வரும்.
தனுசு : பணியில் மந்தநிலை நிலவும். விழிப்புணர்வே ஆக்கமாகும்.
மகரம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கும்பம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மீனம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.