இன்றைய ராசி பலன்.! (29.10.2021 : வெள்ளிக் கிமை)
நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 10.30 - 12.00
குளிகன் : 7.30 -9.00
எமகண் : 3.00 - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
உத்திராடம்
மேஷம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மிதுனம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கடகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
சிம்மம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கன்னி : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
துலாம் : பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.
விருச்சிகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.
தனுசு : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மகரம் : குறிக்கோளை அடைய உழைத்திடுவர். வெற்றித்தகவல் விரைந்து வரும்.
கும்பம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
மீனம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயனாகும்.