இன்றைய ராசி பலன்.! (16.11.2021 : செவ்வாய்க் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
பூரம், உத்திரம்
மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கடகம் :
பணியும் பயணமும் நலமாகும். பேராசை தவிர்த்தல் சிறப்பாகும்.
சிம்மம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
துலாம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.
தனுசு :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.
மகரம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.
கும்பம் :
பொறுமை பலன் தரும். ஆராய்ந்து முடிவெடுத்தல் ஆக்கமாகும்.
மீனம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சுபகாரியமும் கூடி வரும்.
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
பூரம், உத்திரம்
மேஷம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கடகம் : பணியும் பயணமும் நலமாகும். பேராசை தவிர்த்தல் சிறப்பாகும்.
சிம்மம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
கன்னி : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
துலாம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.
தனுசு : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.
மகரம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.
கும்பம் : பொறுமை பலன் தரும். ஆராய்ந்து முடிவெடுத்தல் ஆக்கமாகும்.
மீனம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சுபகாரியமும் கூடி வரும்.